tiruppur மக்கள் விரோத பட்ஜெட்: ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 18, 2019 தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் டைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் திருப்பூர், உடு மலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.